இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர்,ஆளவந்தபிள்ளையாசிரியர் முதலிய உரையாசிரியர்கள் இவருடைய உரையில் எடுத்துக் கூறப்பட்டிருத்தலின் அவர்களுக்கும், திருமுருகாற்றுப்படையுரையில் பரிமேலழகர் கொள்கையை மறுத்திருத்தலின் அவருக்கும்இவர் பிற்காலத்தவரென்று தெரிகின்றது. http://www.tamilvu.org/slet/l1100/l1100pd1.jsp?bookid=20&auth_pub_id=68&pno=722