ஒவ்வொரு நீதிமன்றத்திலும் மூன்று தரப்புகள் இன்றியமையாத பங்கு வகிக்கும் - வாதி, பிரதிவாதி,நீதிபதி: வாதி, உரிமையிழந்தவர்/தவறிழைக்கப்பட்டவர்; பிரதிவாதி, , தவறிழைத்தவர்; நீதிபதி அல்லது நீதியரசர், தரவுகளின் உண்மையை ஆய்ந்து,எந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக உள்ளது என தேர்ந்து தீங்கு இழைக்கப்பட்டிருந்த்தாக தெரிந்தால் அதற்கான தீர்ப்பையும் தீர்வையும் வழங்குபவர். பெரிய நீதிமன்றங்களில் வழக்குரைனர்களும் ஆதரவுரைனர்களும் உதவியாக இருப்பர். பார்க்கBlackstone's Commentaries, Book III., Ch. 3., p. 25, Yale Law School, Avalon Project